Saturday, January 07, 2006

கிறுக்கல் நானூறு - கடவுள் வாழ்த்து. -- ௧

கிறுக்கல் நானூறு - கடவுள் வாழ்த்து.
பாடல் - ௧

முன்னறி ரானி யவரன்பு ஆதிமூலம்
நன்னெறி கூறிய தெய்வமே - நன்வளர்
பெற்றோர் எனமகிழ் மக்கள் கடவுளர்
நற்றாள் தொழுதெழு வாம்.

அப்பா... நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆரம்பிக்க இறைவனின் சித்தம் போலும்.
இதோ கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம்.
இனிதே நிறைவேற்ற என் நினைவில் வாழும் பெற்றோர்களையும், அன்பர்களின் ஆதரவையும் வேண்டி நிற்கும்...

அன்பன்,
நல்லவன்.

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home