Tuesday, January 31, 2006

கி.நா - ௬, மரங்கொத்தியே!மரங்கொத்தியே!

கிறுக்கல் நானூறு - மரங்கொத்தியே!மரங்கொத்தியே!
பாடல் - ௬

பலகை இசைத்த இசையினைப் போல்சேப்
பலகை யலகின்றி சுத்தமாய் - சிலமாம்
பலகை களில்கொத் துமேதனது கூர்ப்
பலகை மரங்கொத் தியாம்..


பொருள் விளக்கம்:
பலகை = பல + கை
சேப்பலகை = செம்மை + அலகை (அலகு = இசை சுரத்தின் அளவு)
அலகின்றி = குற்றம் இன்றி

நன்றி,
நல்லவன்.

2 கருத்துக்கள்:

At 9:20 AM, Blogger சிறில் அலெக்ஸ் செப்பியவை...

நல்ல முயற்சி. தொடருங்கள்.

 
At 7:56 PM, Blogger Nallavan செப்பியவை...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு . சிறில் அலெக்ஸ் அவர்களே...

 

Post a Comment

<< Home