Friday, February 03, 2006

கி.நா - ௭ மகற்காற்றிய தொண்டு!

நற்சான்றோர் தோன்று புகழ்சேர் தமிழகத்தில்
பெற்றோரின் மகற்காற்று தொண்டினால் - மற்றோரை
மேவா தினிநான் உலகினில் வாழவே
ஜாவா படித்தேன் சிறந்து...


(சாவா என்பதும் பாடம்)

ஈற்று வரியில் வடமொழி எழுத்தைப் பார்த்து முகம் சுளிக்கும் அன்பர்கள்
சாவா? படித்தேன் சிறந்து...

என்று படித்துக்கொள்ளவும்.

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home